நாள் - 24.06.2017, சனிக்கிழமை
இடம்- கே.பி. நகர் திடல் , இராமாபுரம்
நபிகளார் அவர்கள், பெருநாளன்று திடலுக்கு சென்று தொழுவது வழக்கம். அவர்களின் சுன்னத்தை நடைமுறைப்படுத்த நாமும் நெசப்பாக்கம் பகுதியில் ஒரு திடலை தேர்வு செய்து அங்கு தொழுகை நடத்தி வருகிறோம். காலை 7.30 மணிக்கு ரமளான் பெருநாள்தொழுகை ஆரம்பமானது. சகோ. நெற்குன்றம் தௌஃபீக் அவர்கள் உரையாற்றினார்கள். ஆண்கள் மட்டுமின்றி, குழந்தைகளும், பெண்களும் சேர்ந்து குடும்பமாக வந்திருந்தது பெருநாளுக்கே உரிய மகிழ்ச்சியை அனைவருக்கும் ஏற்படுத்தியது. எல்லோரும் தொழுகை முடிந்த பிறகு நீண்ட துஆவில் ஈடுபட்டனர். அல்ஹம்துலில்லாஹ்
இடம்- கே.பி. நகர் திடல் , இராமாபுரம்
நபிகளார் அவர்கள், பெருநாளன்று திடலுக்கு சென்று தொழுவது வழக்கம். அவர்களின் சுன்னத்தை நடைமுறைப்படுத்த நாமும் நெசப்பாக்கம் பகுதியில் ஒரு திடலை தேர்வு செய்து அங்கு தொழுகை நடத்தி வருகிறோம். காலை 7.30 மணிக்கு ரமளான் பெருநாள்தொழுகை ஆரம்பமானது. சகோ. நெற்குன்றம் தௌஃபீக் அவர்கள் உரையாற்றினார்கள். ஆண்கள் மட்டுமின்றி, குழந்தைகளும், பெண்களும் சேர்ந்து குடும்பமாக வந்திருந்தது பெருநாளுக்கே உரிய மகிழ்ச்சியை அனைவருக்கும் ஏற்படுத்தியது. எல்லோரும் தொழுகை முடிந்த பிறகு நீண்ட துஆவில் ஈடுபட்டனர். அல்ஹம்துலில்லாஹ்










Comments
Post a Comment